தெரிந்தால் சொல்லுங்க

ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...

மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?

அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)

நன்றி.

8 படகுகள் :

Anonymous April 07, 2006 12:25 pm  

ஆடிக்கொண்டார்...அதை
சுதா பாடிக்கொன்றார்;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) April 07, 2006 1:43 pm  

நன்றி அனோனிமஸ்

துளசி கோபால் April 07, 2006 1:54 pm  

தனி மடல் பார்க்கவும்.

இளங்கோ-டிசே April 07, 2006 2:21 pm  

ஏன் ஸ்ரேயா இப்போது ஆஸ்திரேலியாவில் 'மழை' பெயவதில்லையா? உங்களை வலைப்பதிவு பக்கம் காண்பது குறைவாக இருக்கிறதே. இல்லை உங்கால் பக்கம் வந்த சயந்தன் தான் உங்களை வெருட்டி வைத்திருக்கின்றார் என்றால் கூறுங்கள்... மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கின்றேன் :-)

supersubra April 07, 2006 2:53 pm  

http://www.shaivam.org/tamil/sta_tandavar_u.htm#adikkondar

`மழை` ஷ்ரேயா(Shreya) April 07, 2006 3:44 pm  

துளசி, superசுப்ரா - நன்றி.

டிசே - சயந்தன் வெருட்டேல்ல. வசந்தன் தான்! ;O)

அப்படியெல்லமொன்றுமில்லை. வேலை கொஞ்சம் அதிகமாகிப் போனதில் நேரம் கிடைப்பதில்லை / அப்படியே கிடைத்தாலும் எழுத யோசித்திருப்பதும் மறந்து போய்விடுகிறது. (ஏதாவது மருந்திருக்கா இதுக்கு?? )

கலை April 08, 2006 5:38 pm  

என்ன ஷ்ரேயா இது? இருக்கவே இருக்கு நீங்க எனக்கு சொல்லித் தந்த மருந்து. :))

ஒரு குறிப்பெழுதும் கொப்பியுடன் எப்போதும் இருங்கோ. எழுத வரும் யோசனைகளை உடனுக்குடன் அந்த கொப்பியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நேரம் கிடைக்கும்போது எழுதுங்கோ.

என்ன சரிதானே? நீங்க சொன்ன மருந்தைக் கூட நீங்களே மறந்து விட்டீர்களே. :)

சயந்தன் June 10, 2006 2:19 pm  

//இல்லை உங்கால் பக்கம் வந்த சயந்தன் தான் உங்களை வெருட்டி வைத்திருக்கின்றார் என்றால் கூறுங்கள்..//

நானே வெருண்டு போய்க் கிடக்கிறன்.. இதில இவர் வேறை..

பெட்டகம்