tag:blogger.com,1999:blog-65548562024-03-07T14:58:49.032+11:00மழைசின்னச் சின்ன அழகான தருணங்கள்`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comBlogger219125tag:blogger.com,1999:blog-6554856.post-72746783436124049102023-11-26T15:53:00.000+11:002023-11-26T15:53:08.140+11:00ஒளித்தலும் வெளித்தலும் காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச் சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில்`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-69286791230718487862023-11-05T01:02:00.000+11:002023-11-05T01:02:02.137+11:00மலர்தல்எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம்.
என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத்
தெரியும் என்பதால் அரிய `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-63327802439511701762023-10-30T13:31:00.003+11:002023-10-30T13:31:00.136+11:00 குவளையைத் தாண்டி வழிகிறது வாஞ்சை காலையில் மனதில் வருவதையெல்லாம் எழுதுமொரு பழக்கத்தை சில கிழமைகளாகக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கையில் தற்செயலாக நிமிர்ந்தபோது என் கண்ணிற் பட்டது. என் வழமையான குவளைதான். அறைக்குள் அதை எடுத்து வருவது மிகக்குறைவு. எப்படியோ இன்றைக்கு என்னுடன் கூடவே வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் பாவிப்பதுதான்.. ஆனால் பலநாட்களாக நான் நினைத்துச் சுவைக்காத ஒன்றை அது இன்றைக்கு `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-5736895086291229792019-06-06T17:21:00.001+10:002019-06-06T17:21:34.707+10:00ஆறும் மீனும்
எங்கோ ஒரு தொட்டியிலிருந்தபடி ஆற்றைக் கனவு காண்கிறது மீன்.
மழையைக் கரைத்தும் படுகையை வளைத்தும்
ஆற்றை நீட்டிக்கும் மீன் அறியாததல்ல
ஆறு கடல் சேரும் நியதி.
நீச்சலில் அதன் அழகும்
செதிலிடுக்கில் அதன் வெம்மையும் என
ஆற்றைக் கொண்டலைகிறது மீன்.
வெயில் தொட்டு ஆவியாகிற ஆற்றையும்
அது சேரப் போகிற கடலையும் கனவில் கேட்டு `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-19309611644480452212018-08-28T18:18:00.000+10:002018-08-28T18:19:24.325+10:00நிலவு வருகிறது கூடவே
எழுதி எத்தனையோ காலமாகிறது.
இன்றைய நாளைக் குறித்து வைக்கத் தோன்றுகிறது. அதைத் தனிப்படட முறையில் வைத்துக் கொள்ளலாமே எதற்கு பகிர என்றும் தோன்றாமலில்லை. ஆனாலும் இங்கே பதிகிறேன்.
தெளிந்த மனதாய் இருக்கிறது. நிறைய நாட்களுக்குப் பிறகு. வருடங்களென்று தான் சொல்ல வேண்டும் - முக்கியமாய் கடந்த இரண்டு/இரண்டரை ஆண்டுகள்.
மனதளவில் கொஞ்சங் கொஞ்சமாய் சுருங்கி, எல்லாரிடமுமிருந்து`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6554856.post-86614177358822338582015-09-22T01:40:00.000+10:002015-09-24T21:42:33.954+10:00இவரும் அவரும்
அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார். கொண்டாட்டத்துக்கு வந்த இடத்தில் அவரைக் காணக்கூடும் என்பதே இவருக்குத் தோன்றியிருக்கவில்லை. கடைசியாகக் கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தன்னில் வரும் மாற்றம் பற்றி அறியாதவராய் நாட்களை இவரைக் கொண்டு நிரப்பி வழியனுப்புபவராய் முன்னர் அவர் இருந்தார். என்ன நடக்கிறது என்று அவர் உணர்ந்த போது இவர் வெகு தூரம் போய்விட்டிருந்தார்.
`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6554856.post-51315714927568735572015-01-01T23:53:00.000+11:002015-01-02T16:22:49.547+11:002014ன் குறிப்புகள்
புத்தாண்டு பிறந்து விட்டது. ஒவ்வொருத்தரும் இந்த ஆண்டு புத்தகம் படிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய, இனிப்பைக் குறைக்க, பயணிக்க என்றெல்லாம் உறுதி பூண்டிருப்போம். போன வருடத்தில் செய்ததையே 2015இலும் தொடரலாம் என்றிருக்கிறேன் நான். அப்படிச் செய்தது அன்றன்றைய நாளில் என்னை மகிழ்வித்த, புன்னகைக்க வைத்த, ஓ!இதற்கு நன்றி என்று தோன்றிய ஒன்றோ சிலவோ பலதோ எதுவானாலும் குறித்து வைப்பது. கொஞ்சம் `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6554856.post-72043333388735000872014-11-09T01:42:00.002+11:002014-11-13T15:44:04.160+11:00பொற்பூ
ஒருத்தி இருக்கிறாள். பூவொன்று அவள் பெயர் கொண்டது. ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். 2012இன் மார்கழி மாதத்தில். அவளையும் அவளது அம்மாவையும் சந்திப்பது அதுவே முதல்முறை ஆனாலும் நெடு நாள் பழகியது போல உணர்ந்தேன். பெரியவர்கள் இருவரும் பேசி முடித்துக் கிளம்பும் போது 'அப்பாடா' என்று என்றாள். அவளுக்கு அலுப்படித்திருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அழகாய் ஒரு ஊதா `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-47410276742430296682014-07-06T23:48:00.001+10:002014-07-07T21:29:59.927+10:00ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?
நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-27119354199096748152014-06-17T22:52:00.000+10:002014-06-17T22:52:30.526+10:00கேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்?
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-75857850802459485012014-06-09T15:41:00.002+10:002014-06-09T15:48:19.282+10:00கலவரக் காடு
இது நீண்ட வார இறுதி. திரைப்படஙளுக்கென்றே வாய்த்தது போல இருக்கிறது. வெள்ளி பார்த்தது, இந்திப்படமொன்று. 'பாக் மில்க்கா பாக்'. அதற்குப் பிறகு, வித்யா பாலனின் படமென்று 'ஷாதி கி சைட் இபெக்ட்ஸ்' பார்க்கத் தொடங்கி வில்லங்கத்திற்குப் பார்த்து முடித்த பிறகு கண்ணில் பட்டதொரு படம். 'அமு'. அம்ரித் எனும் பெயரின் சுருக்கம். அம்முக்களெல்லாம் தெரிந்துதானா பெயர் சூட்டப்படுகிறார்கள்?
அதற்கடுத்துப் பார்த்தது, '`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6554856.post-45108600915111758532014-05-11T10:31:00.000+10:002014-05-11T12:45:12.575+10:00பூனைக்கு வாத்தென்று பெயர்
என்னுடைய உலகத்திலே உனக்குப் பெயர் முட்டாள் வாத்து. ஆனாலும் பல நாட்களாய் எனக்குத் தெரியும் நீ பூனைதானென்று. எங்காவது பூனைக்கு வாத்தென்று பெயர் வைத்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அதற்கென்ன, பெயர்தானே.. இருந்துவிட்டுப் போகட்டும்.
யாரும் பார்க்காத நேரங்களில் பதுங்கிப் பதுங்கி மெல்ல நுழைந்து பின்னர் தைரியமாய் கண்முன்னே உலா வரும் பூனைக்குட்டியைக் கண்டதும் அட! என்று கவனிப்போமே... அது&`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6554856.post-84553285359296876552013-02-20T20:07:00.000+11:002013-02-20T20:07:59.834+11:00வருத்தும் எதுவுமே வன்முறைதான்
சமீபத்தில் இலங்கைப் பயணம் போயிருந்தேன். மகிழ்ச்சியாகக் கழிந்த சில நாட்களின் பின்னர் ஓர் ஊருக்குச் சென்றேன். பலவருடங்களாக எதிர்கொள்ளாத ஒன்றை முன்னிலும் கீழ்த்தரமான வடிவில் சந்திக்க நேர்ந்தது. 11 வயதுச் சிறுவனும் 17 வயதுச் சிறுமியும் நானும் நடந்து கொண்டிருந்தோம். சிறுவன் எங்களிலும் பார்க்க ஒரு ஐந்தாறு மீற்றர் முன்னால். போகிற வழியில் ஒரு பெரிய`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6554856.post-35214827850372292852012-11-11T20:22:00.000+11:002012-12-26T04:40:10.954+11:00அந்தர(ங்க)த்தில் மழை
டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும் என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்ஈரலிப்புடனும் மாறாத அதே கதகதப்புடனும்.
உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-69850534817211839232012-10-01T16:22:00.000+10:002012-10-01T16:22:35.458+10:00இன்றைய தருணம்
இன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது. அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது. `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-70119685988246379942012-04-21T01:46:00.002+10:002012-04-21T01:48:51.962+10:00வாழ்வதற்கு ஒரு வண்ணம்
உங்களுக்கென்று மிகப் பிடித்த ஒரு (அல்லது சில/பல) நிறங்கள் இருக்குமல்லவா? எனக்கும் சில நிறங்களிருக்கின்றன. என் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு நேரங்களிலும் ஒவ்வொரு நிறம் - பச்சை நிறமே பாட்டிலே வருவது போல. ஆனாலும் 80 - 85% அது ஒரு குறிப்பிட்ட நீலம். அதை நான் என் இருபதுகளின் ஆரம்பத்தில் கண்டு கொண்டேன். இன்றுவரை அதுவே எனக்கு மிகப் பிடித்தமான நிறமாயிருக்கிறது.
கிட்டடியில் களை பிடுங்க வேண்டி `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-12210074461285680772012-03-02T22:31:00.001+11:002012-03-03T01:03:05.248+11:00வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.
(என் கருத்துப் பிந்தியதாயினும், எதையும் மாற்றப் போவதில்லையாயினும்) நான் கற்ற மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் சரஸ்வதி சிலை நிறுவல் எனக்கு தனிப்பட்ட அளவில் ஏமாற்றமளிப்பதாயுள்ளது.
சிலை நிறுவப்பட்டுவிட்டது. எதற்காயிருக்கலாம் என்று யோசித்துப் பிடிப்பது மிகச் சுலபம். அத இந்தப்பதிவில சொல்ல வரவில்லை. பள்ளிக்கூட வளாகத்தில் சரஸ்வதியின் சிலை ஏன் தேவையில்லை என்பதற்கான காரணங்களை `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-9257614031288414742011-11-05T23:33:00.005+11:002011-11-06T01:01:26.526+11:00ரயில் வாசம்இன்றைக்கு ரீடரில் வாசிக்கவென்று தொட்ட அனைத்தும் ஏதோவொரு விதத்தில் ரயிலையோ அல்லது ரயில் நிலையத்தையோ பேசின. முதலில் பார்த்தது "இவள் என்பது பெயர்ச்சொல்" . அதில் காட்டியிருந்த ரயில் நிலையத்துப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் ஞாபகம் வரக்கூடிய ஒரே ரயில் நிலையமும் அதன் படியே வந்ததும் ஏறாவூர் ரயில் நிலையமே. (அதைத்தவிர இன்னொரு ஊரென்று நினைத்தால் ரயில் நிலையத்தோடு வருவது எம்மியின் தொரனாகொடவாகத்தானிருக்கும்.`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-47303987209919724152011-06-01T23:47:00.005+10:002011-06-02T00:05:17.259+10:00இன்னுமொரு மழையிரவுகொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய்த்தான் இருக்கிறது. ஆனாலும், அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்காது நனைந்து கொள்ளும் அழகில்லை. ஏன் அந்தச் சிறுபிள்ளை ஆசை அப்படியே (பலருக்கு) இருப்பதில்லை? சட்டைப்பையில் இருப்பதை நனையாமல் பற்றிக் கொண்டு குடைக்குள்ளோ கிடைத்த கூரையின் கீழோ எதற்கு மழையுடன் கண்ணாமூச்சி? நனைந்தால் சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் என்று குழந்தைகளுக்குப்`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6554856.post-20356610663646649172010-12-22T20:47:00.004+11:002010-12-22T23:19:02.016+11:00சின்னச் சின்னச் சந்தோசங்கள்நிறைய நாளாக(வருடங்கள் என்று சொல்லணுமோ!!) ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவிட்டேன். உடம்பின் சீத்துவம் பென்னா (அண்ணர்) போன ஆண்டு வந்திருந்த போதுதான் ஓடி வெளிச்சுது. அந்தாள் இருக்கிறதே மலை நிறைஞ்ச நாட்டில. அவரிட வீட்டுக்குப் பின்னாலயும் முன்னாலும் பக்கவாட்டிலேயும் என்று மலை மயம். அது வழியே ஏறி இறங்கி அநியாயத்துக்கு fit ஆக இருந்திச்சு மனிசன். நம்ம ஏறி இறங்கினதெல்லாம் வீட்டில இருந்த படியிலயும் `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6554856.post-61206904516524139972010-10-19T18:14:00.002+11:002010-10-19T20:21:24.109+11:00ஒரு மாணவியையும் ஓர் ஆசிரியரையும் பற்றி.இன்றைக்கு நண்பியுடன் அவளது பிள்ளைகளின் அனுமதிப் படிவத்தைக் கையளிப்பதற்காக அருகிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தேன். இங்கே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடம். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எல்லை வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும், அந்த எல்லைக்குள்ளே வசித்தாற்தான் அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கு அனுமதி. வேறு பள்ளிக்கூடத்திற்குப் போக முடியாது. எல்லைக்குட்பட்டிருந்தால் அனுமதி அப்பள்ளியில் `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6554856.post-18763867324849001962010-04-02T23:53:00.004+11:002010-04-03T11:59:41.378+11:00புதிர்க்காலம்இருந்து பேசிக் கொண்டிருந்த போது மாமா கதைகள் சொல்லிக் கொண்டே போனார். ஒரே சிரிப்புத்தான். கூடவே இரண்டு புதிர்கள் சொன்னார்... மண்டையை உடைக்காத குறைதான். விடைகள் தெரியவில்லை.. நீங்களாவது சொல்லுங்களேன் (உங்கட புண்ணியத்தில நான் 'கெட்டிக்காரி' என்று பெயரை வாங்கிக் கொள்கிறேன்):முதலாவது வலு எளிமையான கூட்டல்-கழித்தல் கணக்கு என்றார்."29 இல் 32 போனால் எவ்வளவு?"-3, 29ல 32 போகாது இவையிரண்டும் தான் எங்கள் `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6554856.post-71870373082768715962010-02-28T18:48:00.008+11:002010-02-28T21:50:06.551+11:00சிவப்பல்லாத செம்பருத்திவீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடி போய் வருகிற வழியென்றால் எந்த `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6554856.post-89619948983166298312010-02-20T00:11:00.010+11:002010-02-20T00:31:11.097+11:00எல்லாருக்குமானதொரு மரம்அந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால் தன்னைக் கொஞ்சம் சிலுப்பிக் கொள்ளுவதை `மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6554856.post-15624462429087689302010-01-31T22:45:00.006+11:002010-01-31T23:19:43.087+11:00நினைவில் பறவைகள்ஏதேதோ யோசித்துக் கொண்டேயிருந்தேன். சங்கிலியின் கண்ணிகளாய் தொடுத்துத் தொடுத்துப் பறவைகளில் வந்து நின்றது. தெரிந்த பறவைகளைப் பட்டியலிட்டுக் கொண்டு போன போதுதான் பலதையும் மறந்து போனது உறைத்தது. (நல்லகாலம் கணினி பக்கத்திலிருக்கிறதில் பதிவிடுகிறேன்) ஞாபகம் வந்த பறவைகள்:`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com14