tag:blogger.com,1999:blog-6554856.comments2023-11-03T20:44:50.885+11:00மழை`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comBlogger1534125tag:blogger.com,1999:blog-6554856.post-59819423231580246662018-11-22T06:56:25.930+11:002018-11-22T06:56:25.930+11:00அடடே, அப்படியா? நம்பவே முடியவில்லை. இருந்தாலும் தி...அடடே, அப்படியா? நம்பவே முடியவில்லை. இருந்தாலும் திரும்புதலைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி. மகிழ்வான வாழ்வுக்கும் சுற்றத்துக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்! பாருங்கள், வயதான அந்திமக்காலத்தில் நாம் இப்படியெல்லாம் பேசிக்கொள்ளவேண்டியிருக்கிறது :pசு. க்ருபா ஷங்கர்http://krupashankar.com/udhavaakkarainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-80539305057114148972018-06-25T19:00:15.991+10:002018-06-25T19:00:15.991+10:00அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News ...அருமையான பதிவு.<br /><a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"> மிகவும் </a> <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"> நன்று</a><a href="https://www.dtnext.in/" rel="nofollow"> ...</a><br /><a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Tamil News </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Latest Tamil News</b></a> | <a href="https://Anonymoushttps://www.blogger.com/profile/10152319632718892870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-28603380985412245172017-08-24T20:36:59.416+10:002017-08-24T20:36:59.416+10:00Lovely.. அட்டகாசமா அழகான மடல்..Lovely.. அட்டகாசமா அழகான மடல்..சுபஸ்ரீ இராகவன்https://www.blogger.com/profile/18081323372218830046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-30784793553254240222015-01-02T23:56:53.042+11:002015-01-02T23:56:53.042+11:00தொடர்க...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...தொடர்க...<br /><br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-42169997208098272932014-06-10T11:07:31.498+10:002014-06-10T11:07:31.498+10:00சின்னப்பதிவு. நிறையச் சொல்கிறது.
மனதின் ஒரு நுண்ண...சின்னப்பதிவு. நிறையச் சொல்கிறது.<br /><br />மனதின் ஒரு நுண்ணிய இயல்பை ஓர் உறவை அதன் சிக்கலை அதன் இயல்பை என பல தளங்களைக் காண்பிக்கிறது.<br /><br />ஒரு குறும்படத்துக்குரிய தத்துவார்த்தங்களை கொண்டிருக்கிற பதிவு.<br /><br />பாராட்டுக்கள் மழைக்காரி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-86803265460839232192014-06-10T11:00:28.008+10:002014-06-10T11:00:28.008+10:00/பதிவு இருக்கிறது நனவிடை தோய்ஞ்சு தலை துவட்டாம சளி.../பதிவு இருக்கிறது நனவிடை தோய்ஞ்சு தலை துவட்டாம சளி பிடிச்சதைச் சொல்லத்தானே./<br /><br />/மனம் ஒரு காடு. பல இடங்களில் எல்லாம் பின்னிப்பிணைந்து பதுங்குகிறதும் பாய்கிறதுமான மிருகங்களையும் சேர்த்தணைத்த இருளோடிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் வெளிச்சம் விழுகிறது. தடங்கள் தெரிகின்றன. /<br /><br />/எங்கள் மனங்களிலுள்ள இருளடைந்த முடிவிலாப் பள்ளத்தை நாங்கள் பார்க்க விரும்புவதில்லை' /<br /><br />மனம் யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-30764763837164687002014-06-04T12:51:49.623+10:002014-06-04T12:51:49.623+10:00தலைப்பும் கருத்துகளும் வித்தியசமாய் கவர்ந்தது பாரா...தலைப்பும் கருத்துகளும் வித்தியசமாய் கவர்ந்தது பாராட்டுக்கள்..<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-67573427803635481902014-06-04T03:00:43.691+10:002014-06-04T03:00:43.691+10:00வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருக...வணக்கம்...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு <a href="http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_3.html" rel="nofollow">கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-88161985915642882822014-06-03T19:50:50.710+10:002014-06-03T19:50:50.710+10:00மெத்தென்ற உடலும் மெத்தன மனமுமான பூனை ஒரு அற்புதமான...மெத்தென்ற உடலும் மெத்தன மனமுமான பூனை ஒரு அற்புதமான குறியீடு. பாராட்டுகள் ஷ்ரேயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-79737927071188418352013-06-19T20:48:05.465+10:002013-06-19T20:48:05.465+10:00Hello. And Bye.Hello. And Bye.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-72203456483401046602013-06-08T14:34:36.534+10:002013-06-08T14:34:36.534+10:00மிகப்பழைய என் பதிவொன்றைப் பார்த்தேன். உங்கள் பின்ன...மிகப்பழைய என் பதிவொன்றைப் பார்த்தேன். உங்கள் பின்னூட்டம் கண்டு அங்கிருந்து ஐயத்தோடு இங்கு வந்தேன் - இன்னும் எழுதுகிறீர்களோ என்ற ஐயத்துடன். எழுதுவது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />உங்கள் ஊருக்கும் சென்று வந்தேன். இப்பதிவுக்குரிய பின்னூட்டமாக இல்லாமல் இதை எழுதியதற்கு மன்னிக்க ..<br /><br />வாழ்த்துகள் பேத்தி ,,,!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-8287898950581756932013-03-05T11:17:51.702+11:002013-03-05T11:17:51.702+11:00மிகத் தெளிவாக உங்கள் பேனா பேசி இருக்கிறது ஷிரயா.
...மிகத் தெளிவாக உங்கள் பேனா பேசி இருக்கிறது ஷிரயா.<br /><br />”நறுக்கு தெறித்தாற் போல்”<br /><br />சரியான இடத்தில் சரியான வகையில் சிறப்பாகச் சொன்னமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!<br /><br />நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் அது உங்களை நோக்கி நான் வைக்கும் பெரு விண்னப்பம். :)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-48490998661699604052013-02-21T11:15:34.525+11:002013-02-21T11:15:34.525+11:00ஒரு 4 வயதுச் சிறுமிக்கே தனது உடல் & அதன் நீட்...ஒரு 4 வயதுச் சிறுமிக்கே தனது உடல் & அதன் நீட்சியாக உயிரும் குறித்தான பாதுகாப்பில்லாத போது//<br />வருத்தமாய் உள்ளதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-56972476249406478272011-10-31T19:47:03.573+11:002011-10-31T19:47:03.573+11:00நான் ஒரு கவிஞர் அல்ல. அதனால் நான் மழை பற்றி ஒரு கவ...நான் ஒரு கவிஞர் அல்ல. அதனால் நான் மழை பற்றி ஒரு கவிதை எழுத முடியாது. நான் ஒரு கவிஞர் என்றால் நிச்சயமாக நான் மழை பற்றி கவிதை எழுதுவேன். எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்.Domain name Indiahttp://www.register-domainname.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-64225958200076084032011-06-10T12:20:23.782+10:002011-06-10T12:20:23.782+10:00யாரு இது ... இத்தனை காலம் கழித்துப் பார்க்கிறேன்! ...யாரு இது ... இத்தனை காலம் கழித்துப் பார்க்கிறேன்! ... பேத்தியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-11532986830858547742010-12-23T18:46:01.555+11:002010-12-23T18:46:01.555+11:00முடியாததுன்னு இல்லை ஆயில்ஸ். கொஞ்சம் முயற்சிதான் த...முடியாததுன்னு இல்லை ஆயில்ஸ். கொஞ்சம் முயற்சிதான் தேவை. மின்தூக்கியில போறதை விட்டு படியேறி இறங்கிறதே உடற்பயிற்சிதான்..`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-33089904572776498752010-12-22T23:29:01.846+11:002010-12-22T23:29:01.846+11:00This comment has been removed by a blog administrator.ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-23258959618066514152010-10-12T04:45:54.979+11:002010-10-12T04:45:54.979+11:00//இரு பத்தொன்பதில(2 x 19 = 38) முப்பத்திரண்டு போனா...//இரு பத்தொன்பதில(2 x 19 = 38) முப்பத்திரண்டு போனா 6//<br /><br />வாவ், வார்த்தையில் விளையாடுறாங்கப்பா...<br /><br />நல்லவேளையாக ஒன்றுக்காவது விடை தெரிந்துவிட்டதால், இன்று தூங்கமுடியும் என்று நினைக்கிறேன்./ˈjib(ə)riSH/https://www.blogger.com/profile/04256949053635638755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-40951625900699345652010-09-16T22:46:20.992+10:002010-09-16T22:46:20.992+10:00நம்மது எல்லாம் தொடர்களாத்தான் வருது. அதுக்கு அங்கே...நம்மது எல்லாம் தொடர்களாத்தான் வருது. அதுக்கு அங்கே இடமிருக்கா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-9491236671679963642010-09-16T22:38:10.647+10:002010-09-16T22:38:10.647+10:00அண்ணாத்தே... மீண்டும் வந்திட்டீங்க போல!
நன்னி.அண்ணாத்தே... மீண்டும் வந்திட்டீங்க போல!<br /><br />நன்னி.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-66868491995886762532010-08-12T03:18:36.543+10:002010-08-12T03:18:36.543+10:00I would like to exchange links with your site mazh...I would like to exchange links with your site mazhai.blogspot.com<br />Is this possible?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-47226666229728438732010-07-23T17:07:12.342+10:002010-07-23T17:07:12.342+10:00நான் சொல்லனும்னு நெனப்பேன், நீங்க சொல்லிட்டீங்க. :...நான் சொல்லனும்னு நெனப்பேன், நீங்க சொல்லிட்டீங்க. :-)<br /><br />நல்லா எழுதறீங்களே கவிதை...!சு. க்ருபா ஷங்கர்http://blog.krupashankar.com/pullivalai/Default.aspxnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-4298943246367956972010-07-19T13:07:10.421+10:002010-07-19T13:07:10.421+10:00உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன்...உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு<br />ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம். <br />ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல. <br />நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )<br />ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்குUnknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-12722658373606567582010-05-18T01:33:03.023+10:002010-05-18T01:33:03.023+10:00ஆஹா... திரில் கலந்த புதிர். இப்பத் தான் முதன் முதல...ஆஹா... திரில் கலந்த புதிர். இப்பத் தான் முதன் முதல் உங்கடை சிட்னிப் பக்கம் சீ மழைப் பக்கம் எட்டிப் பார்க்கிறன். புதிருக்கு விடை தெரியேல்லை. நீங்களே சொல்லுங்களேன்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6554856.post-21266946077289589802010-04-04T10:20:29.182+10:002010-04-04T10:20:29.182+10:00அட முதலாவது கேள்விக்கு எங்கட கணக்குப்புலியைக் கேட்...அட முதலாவது கேள்விக்கு எங்கட கணக்குப்புலியைக் கேட்டு எழுதலாம் எண்டால், ஒரு குரல் கொடுத்திட்டு, இங்க மறுமொழிகளைப் பார்த்தால், நீங்க விடையைக் கொடுத்திட்டீங்க. இருந்தாலும் கேட்டுப் பாக்கிறன் :). <br /><br />இரண்டாவது கேள்வியைப் பாத்தால் விக்கிரமாதித்தனிட்டை வேதாளம் கேள்வி கேட்டது மாதிரிக் கிடக்கு. எதுக்கும் நான் escape :).கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.com