கண்ணீர்

மரணம் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கம் தான் என எனக்கு மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தப் பட்டிருக்கிறது. அம்மாவைப் போலவே அன்பாயும் ஒரு தோழியைப் போலே நேசமாயும் ஒரு ஆசிரியைக்குரிய ஆதுரத்துடனும் பலர் வாழ்வில் அறியப்பட்ட teacher இன்று இல்லை.

மனது கனக்கிறது.

பெட்டகம்