திருவிழா

திருவிழாவின் 6ம் நாள் இன்று. எங்களுடைய, பக்கத்திலிருக்கும் , ஊர்க்கள் தான் இன்றைய உபயகாரர்கள். ஒவ்வொரு நாளும் மேள, நாதஸ்வரக் கச்சேரி சுவாமி வீதிவலத்திற்குப் பின் நடக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தொடராதா என ஏங்க வைப்பதிலேயே குறியாய்
இருக்கிறhர்கள். நான் இவர்களிடம் வைத்திருப்பது பிரமிப்புக் கலந்த மரியாதை.

பெட்டகம்