என்ன செய்ய?

திகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்
இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்

இன்னுமொரு பயங்கரம் விரிகிறது
கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
வேறென்ன செய்ய முடிகிறது?

எம் தப்பித்தல்களுக்காய்

வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி கொள்வதும் தவிர்த்து?

பெட்டகம்